தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பிதழ்!

ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பிதழ்!

Radheyan 21 Jan 2023 | 05:51 PM
பகிர்:

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் திரு.பீடா மஸ்தான் ராவ். தெலுங்குதேசம் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர், ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு பதவியேற்றுக்கொண்ட பின்  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பிஎம்ஆர் என்ற பெயரில் பெரும் தொழில் நிறுவனத்தை நடத்தி வரும் திரு.பீடா மஸ்தான் ராவ் அவர்களை நேற்று மதியம் அவரது அலுவலகத்தில் சந்தித்து ஜனவரி'29-இல் நடைபெறவுள்ள முப்பெரும்விழாவிற்கான அழைப்பிதழை சங்கத்தின் பொதுச்செயலாளர் வழங்கினார். உடன் பொறியாளர் திரு.சரவணன் சென்றிருந்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Beeda Masthan Rao thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண