தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • sample • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் K.N.நேருவுடன் சந்திப்பு!

நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் K.N.நேருவுடன் சந்திப்பு!

Radheyan 14 Dec 2022 | 05:16 PM
பகிர்:

சென்னை, வீரபாண்டி கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் வரும் ஜனவரி 29 ம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அமைச்சரை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் K.N.நேரு அவர்களை சந்தித்து சங்கத்தின் சார்பில் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் அழைப்புவிடுத்தார். 


இந்த சந்திப்பின் போது நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிசாமி, மு.சரவணன் ஆகியோருடன் இராஜகம்பள சமுதாயத்தின் பொதுச்செயலாளர் R.சொந்தில் குமார், பொருளாளர் S.ராமராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.


 சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதாக அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Minister K.N.Nehru Thottianaicker www.thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண