தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி
விளம்பரங்கள்
ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விடுதலைக்களம்-திரு.கொ.நாகராஜன்

ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விடுதலைக்களம்-திரு.கொ.நாகராஜன்

Admin 28 May 2020 | 09:28 PM
பகிர்:

டாக்டர் RMR பாசறை சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளரும், விடுதலைக்களம் நிறுவன தலைவருமான திரு.கொ. நாகராஜன் அவர்கள் இன்று (11-5-2020) இராசிபுரம் நகரில் உள்ள சலவைத் தொழிலாளர்கள், அச்சகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் உடல்ஊணமுற்றோருக்கு தலா 5 கிலோ அரிசிப் பைகளை இலவசமாக வழங்கினார். விழாவின் விடுதலைக்கழத்தின் முன்னனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Vitutalaikkalam Mr.Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண