தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
விளம்பரங்கள்
தேசிய நெடுஞ்சாலையில் மறியல்! கொ.நாகராஜன் கைது!

தேசிய நெடுஞ்சாலையில் மறியல்! கொ.நாகராஜன் கைது!

Radheyan 30 Apr 2022 | 12:00 AM
பகிர்:

இன்று (29.04.2022) காலை 11.00 மணி அளவில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நம்பர் 1 டோல்கேட் அருகே தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 1000-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் கொ.நாகராஜன், தொ.நா.அ.தலைவர் மு.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் திருச்சியிலுள்ள அலங்கார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண