தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
கடுமையான போலீஸ் கெடுபிடி! திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை!

கடுமையான போலீஸ் கெடுபிடி! திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை!

Radheyan 22 Apr 2022 | 04:16 PM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 261 சமுதாயங்கள் அழைப்பு விடுத்துள்ள கோட்டை முற்றுகை போராட்டத்தை நசுக்க போலீசார் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். நேற்று காலையில் இருந்தே முக்கிய தலைவர்களிடம் பேசிவரும் உளவுத்துறை போலீசார் இருப்பிடங்கள் குறித்த தகவல்களையும், போராட்டக்காரர்கள் எங்கு கூடுகின்றனர் உள்ளிட்ட தகவல்களை கேட்ட வண்ணம் உள்ளனர். 


போலீசாரின் கடுமையான நெருக்கடிகளை முறியடித்து கோட்டையை முற்றுகையிட்டே தீர்வது என்ற உறுதியுடன் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமுதாய மக்கள் சென்னை வந்தவண்ணம் உள்ளனர். 

தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.


கடைசியாக கிடைத்த தகவலின்படி விடுதலைக்களம் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண