தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வரானார் முனைவர் செ.கிளிராஜ்! • test • பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி முதல்வராக முனைவர் சரவணக்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்! • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி!
விளம்பரங்கள்
சிலம்பாட்ட போட்டியில் தங்கபதக்கம் வென்ற கண்மணிகள்.

சிலம்பாட்ட போட்டியில் தங்கபதக்கம் வென்ற கண்மணிகள்.

Radheyan 09 Mar 2022 | 11:49 PM
பகிர்:

கோவாவில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தேனி மாவட்டத்திலுள்ள தீபம் அறக்கட்டளை சிலம்பம் பயிற்சி பள்ளியின் சார்பாக கலந்துகொண்ட ஒன்பது மாணவர்கள் சிறப்பாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர். தங்கப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ள அரசுப்பள்ளி மாணவர்களான M.ஸ்ரீமந்த் கிருஷ்ண S/o. திரு.மயில்சாமி & திருமதி.கணேஸ்வரி, P.அக்ஷயக்குமார் S/o. திரு.பரமசிவம் & திருமதி. ஜெயராணி, C.சுரேந்திரபாண்டியன் S/o. திரு.செல்லசாமி & திருமதி. மஹாலக்ஷ்மி ஆகியோர் சொந்த ஊரான தேனி மாவட்டம் சத்திரப்பட்டி திரும்பினர். அப்பொழுது கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவச்செல்வங்களை ஊர்பொதுமக்கள் திரளாக ஒன்றுகூடி வானவேடிக்கைகள் முழங்க, மாலை அணிவித்து மரியாதை செய்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். வீரபாண்டி பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர். திருமதி.பிரசாந்தினி ஜெயச்சந்திரன் தங்கப்பதக்கம் வென்று திரும்பிய மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கூறி பாராட்டினர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண