தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
விளம்பரங்கள்
மண்டலப்பொறுப்பாளார் தாயார் காலமானார் - ஆழ்ந்த இரங்கல்

மண்டலப்பொறுப்பாளார் தாயார் காலமானார் - ஆழ்ந்த இரங்கல்

Radheyan 01 Feb 2022 | 11:22 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் தாலூகா, புதூர் பேரூராட்சி, குமாரசித்தன்பட்டி (லேட்) சின்னு நாயக்கர் அவர்களின் துணைவியாரும், சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் அமைப்புச்செயலாளர், பாடி புதுநகர் திரு.ஆண்டிச்சாமி, மண்டலப்பொறுப்பாளர் திரு.குருசாமி ஆகியோரின் தாயாருமான திருமதி.சுப்பம்மாள் (95) இன்று 01.02.2022 மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் இறுதி சடங்கு நாளை மாலை 4 மணியளவில் குமாரசித்தன்பட்டியில் நடைபெறவுள்ளது.

தாயரை இழந்துவாடும் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் திரு.ஆண்டிச்சாமி-திரு.குருசாமி ஆகியோருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்.வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம்,சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mr.Gurusamy Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண