Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ஏழுநாட்டு பட்டக்காரர் பட்டம் சூட்டும் விழா!

ஏழுநாட்டு பட்டக்காரர் பட்டம் சூட்டும் விழா!

பகிர்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கொக்கராயன்பேட்டையின் இராஜகம்பள நாயக்கர்களின் பாரம்பரிய வழக்கப்படி ஸ்ரீ திம்மராய பெருமாள் திருக்கோவிலில் எர்ர கொல்லவார் வகையைச் சார்ந்த கெவுடுலு குல திரு.மணி (எ) ஆர்.வெங்கடாசலம் அவர்களுக்கு "ஏழுநாட்டு பட்டக்காரராக" பட்டம் சூட்டும் விழா கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது. மேளதாளத்துடன் நடைபெற்ற இவ்விழாவில் பாத்தியப்பட்ட கிராமத்தைச்சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். 


குறிச்சொற்கள்

சடங்கு & சம்பிரதாயம் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண