தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி!
விளம்பரங்கள்
ஊ.ம. தலைவருக்கு சமூகசேவருக்கான டாக்டர் பட்டம்!

ஊ.ம. தலைவருக்கு சமூகசேவருக்கான டாக்டர் பட்டம்!

Radheyan 03 Aug 2021 | 04:14 PM
பகிர்:

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியம், கீழராமநதி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.அழகர்சாமி அவர்களுக்கு சிறந்த சமூகசேவகருக்கான கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.  தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகம் வழங்கப்பட்ட இந்த கௌரவப்பட்டம் பொதுமக்களுக்கு தலைவர்கள் ஆற்றிவரும் சேவையை பத்திரிக்கையாளர்களின் பரிந்துரையின்பேரில் வழங்கப்படுகிறது. இப்பரிசை பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் திரு.அழகர்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Algarsamy Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண