தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
 சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு முழுவெற்றி!

சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு முழுவெற்றி!

Radheyan 20 Jul 2021 | 11:49 PM
பகிர்:

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற சமூகநீதி கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றது.  இதில் மூத்தபத்திரிக்கையாளர் திரு.அய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்காக நடைபெற்றுள்ள சதிச்செயல்களை செய்தியாளர்களிடம் பட்டியலிட்டனர். 

இக்கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சமுதாய தலைவர்களும், ஐம்பதிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண