தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
மா.பொ.சி-யின் 116-வது பிறந்தநாளை நன்றி மறவாமல் கொண்டாடிய நாயக்கர்கள்!

மா.பொ.சி-யின் 116-வது பிறந்தநாளை நன்றி மறவாமல் கொண்டாடிய நாயக்கர்கள்!

Radheyan 27 Jun 2021 | 01:59 AM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழை தன் வாழ்நாளெல்லாம் பரப்பியவர், கட்டபொம்மன் மீது சொல்லப்பட்ட அவதூறுகளுக்கெல்லாம் பதிலளித்து எதிரிகளை வாயடைக்கச் செய்தவர் சிலம்பு செல்வர் மா.பொ.சி.அவர்கள். அவரின் 116-வது பிறந்தநாளான இன்று, மாவீரன் கட்டபொம்மனின் வாரிசுகளான தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் மா.பொ.சி அவர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். விடுதலைக்களம் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் மற்றும் வழக்கறிஞர் நல்வினை.விஷ்வராஜு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு maposi thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண