மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழை தன் வாழ்நாளெல்லாம் பரப்பியவர், கட்டபொம்மன் மீது சொல்லப்பட்ட அவதூறுகளுக்கெல்லாம் பதிலளித்து எதிரிகளை வாயடைக்கச் செய்தவர் சிலம்பு செல்வர் மா.பொ.சி.அவர்கள். அவரின் 116-வது பிறந்தநாளான இன்று, மாவீரன் கட்டபொம்மனின் வாரிசுகளான தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் மா.பொ.சி அவர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். விடுதலைக்களம் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் மற்றும் வழக்கறிஞர் நல்வினை.விஷ்வராஜு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விளம்பரங்கள்
மா.பொ.சி-யின் 116-வது பிறந்தநாளை நன்றி மறவாமல் கொண்டாடிய நாயக்கர்கள்!
Radheyan
27 Jun 2021 | 01:59 AM
குறிச்சொற்கள்