தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
DNT அரசாணை வெளியிடுக! தமிழக அரசிடம் கோரிக்கை!

DNT அரசாணை வெளியிடுக! தமிழக அரசிடம் கோரிக்கை!

Radheyan 13 May 2021 | 04:17 PM
பகிர்:

சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் "DNT" அரசாணை உடனே வெளியிடக்கோரிய மனு, புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன், சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. மாண்புமிகு அமைச்சருக்கு "கொரானோ" தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தனிப்படுத்திக்கொண்டுள்ளதால், நேரடியாக சந்திக்கமுடியவில்லை. மாண்புமிகு அமைச்சர் தொற்றிலிருந்து விரைவில் பூரண குணமாகி மீண்டுவர DNT சமுதாயத்தினர் அனைவரும் பிராத்திக்கின்றோம்.  அமைச்சர் வழக்கமான பணிக்கு திரும்பியவுடன் நேரில் சந்தித்து மீண்டும் வலியுறுத்தப்படும்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண