தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
உள் இடஒதுக்கீடு பிற சமுதாயத்தினருக்கு செய்யப்பட்ட பச்சைத்துரோகம்- நடிகர் சரத்குமார் ஆவேசம்!

உள் இடஒதுக்கீடு பிற சமுதாயத்தினருக்கு செய்யப்பட்ட பச்சைத்துரோகம்- நடிகர் சரத்குமார் ஆவேசம்!

Admin 04 Mar 2021 | 11:27 PM
பகிர்:

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒருநபர் ஆணையத்தை அமைத்துவிட்டு, அதன் அறிக்கை வரும்வரை காத்திருக்காமல், அரசியல் சுய லாபத்திற்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் பிற சமுதாய மக்களின் உரிமைகளை அடகுவைக்க யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்று நடிகர் சரத்குமார் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண