Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன?
விளம்பரங்கள்
ONEPIXEL ACADEMY
ONEPIXEL TECHNOLOGIES
தொடங்கியது தொட்டிய நாயக்கர் படையின் முற்றுகை போராட்டம்.

தொடங்கியது தொட்டிய நாயக்கர் படையின் முற்றுகை போராட்டம்.

Senthilkumar 21 Jan 2021 | 05:16 PM
பகிர்:

MBC பட்டியலிலுள்ள 108 ஜாதிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறந்தள்ளி வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் 13% உள் ஒதுக்கீடு வழங்க முயற்சிக்கும் எடப்பாடி அரசுக்கு உடந்தையாக செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு எதிராக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டம் தொடங்கியது. 


இதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் இராஜகம்பளத்தார் சமுதாய கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.இராமராஜ், பொதுச்செயலாளர் திரு.இராதாகிருஷ்ணன்,  வீ.க.பொ.நலச்சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பெருமாள், திரு.முருகன், திரு.இராமர், பதவஞ்சேரி திரு.முருகன், இராஜகம்பளத்தார் ஓபிசி-டிஎன்டி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முகப்பேர் திரு.இராஜா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண