Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன?
விளம்பரங்கள்
ONEPIXEL ACADEMY
ONEPIXEL TECHNOLOGIES
பெரியாரின் 47-வது நினைவுநாள்- நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

பெரியாரின் 47-வது நினைவுநாள்- நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

Senthilkumar 24 Dec 2020 | 11:49 PM
பகிர்:

சமூகநீதி, இடஒதுக்கீடு,பெண்ணிய விடுதலை, சாதி மறுப்பு என சமூகத்தில் எதெல்லாம் காலம்காலமாக புரையோடிப்போயுள்ளதோ, அவற்றிற்கெதிராக கலகக்குரல் எழுப்பி, அடிமைப்பட்டுக்கிடந்த சமூகம் மீண்டெலச்செய்த பகுத்தறிவு பகலவன் தந்தைப்பெரியாரின் 47-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

உன் கலகம் கல்வியை கொடுத்தது...

உன் கைத்தடி உரிமையைக் கொடுத்தது...

உன் குரலொலி பகுத்தறிவைக் கொடுத்தது...

உன் கால்தடம் விடுதலையைக் கொடுத்தது...

உன் மரணம் குலச்சாமியைக் கொடுத்தது...

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு பெரியாரின் 47-வது நினைவுநாள்- நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.
விளம்பரங்கள்
OPT
OPA

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண