Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
மக்களின் நீண்டநாள் கோரிக்கை!!! நிறைவேற்றிய கவுன்சிலர்! மகிழ்ச்சியில் மக்கள்!

மக்களின் நீண்டநாள் கோரிக்கை!!! நிறைவேற்றிய கவுன்சிலர்! மகிழ்ச்சியில் மக்கள்!

Senthilkumar 28 Nov 2020 | 04:32 PM
பகிர்:

மதுக்கரை ஒன்றியம், சீரபாளையம் ஊராட்சி, மாச்சேகவுண்டன் பாளையம் கிராமத்தில், விக்னேஸ்வரா கார்டன்  மக்கள் தங்கள் பகுதியிலுள்ள பிரதான சாலையை செப்பனிடக்கோரி நீண்டநாட்களாக வலியுறுத்தி வந்தும்  நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திரு.மாசிலாமணி அவர்கள் தான் வெற்றிபெற்றால் முதல்பணியாக இக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியளித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து விக்னேஸ்வரா கர்டனில் காங்கிரீட் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஒன்றியக்குழு உறுப்பினர் தன் வாக்குறுதியை நிறைவேற்றியதில் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Masilamani
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண