தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
மகாஜனசங்க தலைவருக்கு நினைவஞ்சலி - சமுதாய தியாகிகளை போற்றும் விடுதலைக்களம்.

மகாஜனசங்க தலைவருக்கு நினைவஞ்சலி - சமுதாய தியாகிகளை போற்றும் விடுதலைக்களம்.

Admin 21 Oct 2020 | 12:12 AM
பகிர்:

தமிழ் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி அவர்களின் நினைவுநாளில் மரியாதை செலுத்துவதை விடுதலைக்களம் தொடர்ந்து பின்பற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில், சமுதாயத்திற்காக தன் இறுதி மூச்சுவரை வாழ்நாளெல்லாம் பாடுபட்ட தமிழ்நாடு இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் திரு.வையப்ப நாயக்கரின் நினைவுநாள் (20.10.2020) இன்று காலை 10.00 மணிக்கு ராசிபுரம் விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிறுவனத்தலைவர் கொ. நாகராஜன் அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் இராசிபுரம் ஹரிஹரன், பேரையூர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagaraj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண