தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் தலைவர்கள்.

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் தலைவர்கள்.

Admin 28 Sep 2020 | 11:51 PM
பகிர்:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக நாடு முழுவது விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி தி.மு.க கூட்டணிக்கட்சிகள் சார்பில் இன்று (28..09.2020) தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற போராட்டத்தில் விளாத்திகுளம் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.செல்வராஜ், கோவை,ஈச்சனாரி திரு.மகாலிங்கம், கோவை ஒன்றிய கவுன்சிலர் திரு.K.மாசிலாமணி உட்பட பல தலைவர்கள் ஆங்காங்கே அவரவர் பகுதிகளில் கலந்து கொண்டனர். 



குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Pudhur Selvaraj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண