Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
ஓ.பி.சி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த குரல் எழுப்புக- திரு.வைகோ எம்.பியிடம் கம்பளத்தார் சார்பில் மனு.

ஓ.பி.சி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த குரல் எழுப்புக- திரு.வைகோ எம்.பியிடம் கம்பளத்தார் சார்பில் மனு.

Senthilkumar 18 Sep 2020 | 04:20 PM
பகிர்:

2020-21 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓ.பி.சி மக்கள்தொகை கணக்கெடுத்து விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்கவும், தற்பொழுது நடைமுறையில் உள்ள 27% இடஒதுக்கீடு மத்திய அரசுப்பணிகளில் முறையாக வழங்கப்படாமல், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த பல்வேறு தேசிய இனங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு எதிராக நாடாளுமன்ற மேலவையில் குரல்கொடுக்க வேண்டும் என வலியுறுத்து AI OBC CC -யில் அங்கம் வகிக்கும் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான திரு.வைகோ அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு VKRSNS
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண