Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
பேரறிஞர் அண்ணா 112-வது பிறந்தநாள் விழா- தலைவர்கள் உற்சாகம்.

பேரறிஞர் அண்ணா 112-வது பிறந்தநாள் விழா- தலைவர்கள் உற்சாகம்.

Senthilkumar 15 Sep 2020 | 11:20 PM
பகிர்:

பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் 112-வது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி வடக்கு மாவட்டம், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.செல்வராஜ் அவர்களின் தலைமையில்,  புதூர் பேருந்து நிலையம் முன்பு  சிறப்பாக நடைபெற்றது. இதில் கழக முன்னணியினர்,நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், ஈரோடு வடக்கு மாவட்டம், சத்தியமங்கலம் செண்பகபுதூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.V N.சின்னசாமி  அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் செண்பகபுதூர் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.M.ராசாத்தி, துணைத்தலைவர் திரு.N. சிவகுமார் உள்ளிட்ட கழக  மூத்த முன்னோடிகளும், கழக உடன்பிறப்புகளும்  கலந்து கொண்டனர்.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.N.Sivakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண