Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கழக தொண்டனுக்கு நிவாரணம் வழங்கிய தலைவர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கழக தொண்டனுக்கு நிவாரணம் வழங்கிய தலைவர்.

Senthilkumar 03 Sep 2020 | 11:31 PM
பகிர்:

இன்று (03.09.2020) கோவை கிழக்கு மாவட்டம், குறிச்சி தெற்கு பகுதி, 100ஆவது வட்ட கழகம், மேட்டூர் ஆதிதிராவிடர் காலனியில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கழக உடன்பிறப்பு திரு. வேலுச்சாமி அவர்களின் இல்லத்திற்கு 100ஆவது வட்ட கழக செயலாளர் ஈச்சனாரி திரு.க.மகாலிங்கம் அவர்கள் சென்று உடல் நலம் விசாரித்ததுடம்,  அவரின் குடும்பத்திற்கு  தேவையான அரிசி,மளிகைப் பொருள்,காய்கறிகள் மற்றும் உதவித் தொகையினை வழங்கினார்.இந்த நிகழ்வின்போது கழக தோழர்கள் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.K.Magalingam
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண