Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
"ஓ.பி.சி.விவகாரம்"சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றுக - தொட்டிய நாயக்கர் சமுதாயம் கோரிக்கை.

"ஓ.பி.சி.விவகாரம்"சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக - தொட்டிய நாயக்கர் சமுதாயம் கோரிக்கை.

Senthilkumar 29 Aug 2020 | 11:41 PM
பகிர்:

2020-21 மக்கள் தொகை கணக்கெடுப்பில், O.B.C பிரிவினரை தனியாக  கணக்கெடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றக்கோரி, நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம் சார்பில் தலைவர்.திரு.M.பழனிசாமி  (இவரைப்பற்றி மேலும் அறிய நீல நிற எழுத்தில் விரல் வைக்கவும்) அவர்கள் தலைமையிலான குழு தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தார்.





குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Palanisamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண