Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் - விடுதலைக்களம் அழைப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் - விடுதலைக்களம் அழைப்பு

Senthilkumar 27 Aug 2020 | 11:14 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனையும், நாயக்கர் நாயுடு சமுதாய மக்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வரும் சமூக விரோத கும்பலை கைது செய்யக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், வரும் திங்கட்கிழமை (07.09.2020) அன்று மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலைக்களம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமுதாய மக்கள் கலந்துகொள்ள விடுதலைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. 


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikalam Mr.K.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண