Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி - சமுதாய அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி.

கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி - சமுதாய அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி.

Admin 08 Aug 2020 | 06:11 PM
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்ச்சி விபரங்கள்:-

விருதுநகர் மாவட்டம் ,வடக்குப்பட்டி-பாலவநத்தம் கிராமத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.கலையரசி வரதராஜன் அவர்கள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 


கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியம், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி பகுதியில் ஊராட்சி செயலாளர் திரு.செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் திருமதி.ஜெயஸ்ரீ செல்வகுமார் அவர்கள் தலைவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கினர்.


நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் கொ.நாகராஜன் அவர்கள் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.   


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Coimbatore Mr.Selvakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண