முத்தமிழ் அறிஞர். டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி, விருதுநகர் மாவட்டம் இலைப்பையூரில் நடைபெற்றது. இதில் தென்றல் டிவி உரிமையாளர் திரு.கணேசமூர்த்தி கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
