Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
கலைஞரின் 2-ஆம் ஆண்டு நினைவஞ்சலி - R.R.நகர் கவுன்சிலர் திரு.தமிழ்ச்செல்வன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கலைஞரின் 2-ஆம் ஆண்டு நினைவஞ்சலி - R.R.நகர் கவுன்சிலர் திரு.தமிழ்ச்செல்வன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Senthilkumar 07 Aug 2020 | 05:11 PM
பகிர்:
R.R.நகர் ராம்கோ சிமெண்ட்ஸ் தொழிற்சங்கம் சார்பாக கலைஞர் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் துப்புரவு தொழிலாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
இதில் தலைமை தொழிற்சங்கநிர்வாகிகள் :
திரு.S.தமிழ்ச்செல்வன் (கவுன்சிலர், துலுக்கப்பட்டி)
திரு.K.சௌந்தரராஜன் (சிமெண்ட்ஸ் பொருளாளர்)
திரு.P.மணிகண்டன் (செயலாளர்)
திரு.V.ரமேஷ் (தலைவர்)
ஆகியோர் கலந்து கலைஞரின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr. Tamilselvan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண