விடுதலைக்களம் நிறுவனத்தலைவர் திரு.கொ.நாகராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைக்களம் அமைப்பின் தென்காசி மாவட்டச் செயலாளராக திரு.ஆர்.சங்கரநாரயணன் அவர்களும், தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட அமைப்பாளராக திரு.பொ.விக்னேஷ்.பி.காம் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
விளம்பரங்கள்
தென்காசி மாவட்டச்செயலாளர் நியமனம் - விடுதலைக்களம் கொ.நாகராஜன் அறிவிப்பு.
நிருபர்
11 Jul 2020 | 08:50 PM
குறிச்சொற்கள்