Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
”ஒன்றிணைவோம் வா” தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடன் நாமக்கல் உள்ளாட்சித் தலைவர்கள்

”ஒன்றிணைவோம் வா” தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடன் நாமக்கல் உள்ளாட்சித் தலைவர்கள்

Senthilkumar 01 Jul 2020 | 05:26 PM
பகிர்:

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஒன்றிணைவோம் வா” என்ற நிகழ்வின் வாயிலாக கழகத்தின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் காணொலி மூலம் மாவட்ட வாரியாக பேசிவருகிறார். அதன் ஒருபகுதியாக நேற்று நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அதில் இராசிபுரம் துணைப்பெருந்தலைவர் திருமதி.சந்திரா சிவக்குமார், (இவரைப்பற்றி மேலும் அறிய நீல நிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.ஜெயமணி முருகேசன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.முத்துலட்சுமி சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Rasipuram Vice Chairman Mrs.Chandra Sivakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண