Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNT- சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதில் தீவிரம் காட்டும் ஊராட்சி மன்றத் தலைவர்.

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNT- சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதில் தீவிரம் காட்டும் ஊராட்சி மன்றத் தலைவர்.

Senthilkumar 01 Jul 2020 | 12:55 AM
பகிர்:

 நமது சமுதாய மாணவச்செல்வங்கள் மற்றும் சமுதாய மக்கள் அனைவரும் விரைந்து DNT சான்றிதழ் பெற்று மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவிகளையும், சலுகைகளையும் பெற்றிட வேண்டும் என்று வலுத்து வரும் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் மாவட்டம், பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.C.ஜெயக்குமார் (இவரை பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்)அவர்களின் தீவிர முயற்சியை அடுத்து,  கடந்த 18.06.2020 விண்ணப்பித்து ஒருவார காலத்திற்குள் நால்வருக்கு DNT சான்றிதழ் பெற்றுக்கொடுத்து பணியை தீவிரப்படுத்தியுள்ளார். திரு.C.ஜெயக்குமார் அவர்களுக்கு நாமக்கல் தொட்டிய நாயக்ர் சமுதாய அறக்கட்டளை மற்றும் சென்னை, வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பிலும் வாழ்த்துக்கள்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Pappinaickenpatti President Mr.Jayakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண