Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
மதுக்கரை ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார் திரு.க.மாசிலாமணி

மதுக்கரை ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார் திரு.க.மாசிலாமணி

Senthilkumar 26 Jun 2020 | 08:27 PM
பகிர்:

கோவை மாவட்ட மதுக்கரை ஒன்றிய குழு கூட்டம் நேற்று (25.06.2020) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் திரு.க.மாசிலாமணி  அவர்கள், தங்கள் பகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பேசினார். முன்னதாக கொரோனா தொற்றால் உயிர் இழந்த மருத்துவர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

தகவல் உதவி: திரு.க.மாசிலாமணி- ஒன்றியக்குழு உறுப்பினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Madhukarai - Mr.K.Masilama
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண