Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
சமுதாயப்பணி குறித்து விடுதலைக்களம் ஆலோசனைக்கூட்டம்.

சமுதாயப்பணி குறித்து விடுதலைக்களம் ஆலோசனைக்கூட்டம்.

Senthilkumar 21 Jun 2020 | 06:59 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், புதுமேட்டூர் கிராமத்தை சேர்ந்த விடுதலைக்களம் நிர்வாகிகள் இன்று (21.06.2020) திரு.ராஜேந்திரன், திரு.மாதேஸ்வரன், திரு. செந்தில் மற்றும் திரு.அஜித்  மாதேஸ்வரன் ஆகியோர் இராசிபுரத்திலுள்ள விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் திரு.கொ. நாகராஜன் அவர்களை சந்தித்து மேற்கொள்ள வேண்டிய சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam Ko.Nagarajan Consulative
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண