தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
கொரோனா நிவாரணப்பணிகளில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற து.செயலாளர்-அருப்புக்கோட்டை-திரு.அ.காசிராஜன்.M.A.,

கொரோனா நிவாரணப்பணிகளில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற து.செயலாளர்-அருப்புக்கோட்டை-திரு.அ.காசிராஜன்.M.A.,

நிருபர் 06 Jun 2020 | 06:56 PM
பகிர்:

அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், கொரோனா நிவாரணப்பணிகளில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர்-அருப்புக்கோட்டை - திரு.அ.காசிராஜன்.M.A.,  கலந்துகொண்டு 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கடந்த 04.06.2020 முதல் தொடங்கிய நிவாரண உதவி வழங்குவது, நாளை 07.06.2020 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு.காசிராஜன் மேற்கொண்டுவரும் நிவாரண உதவியின்பொழுது கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

தகவல் உதவி: தாமோதரமூர்த்தி, அருப்புக்கோட்டை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Aruppukkottai-AIADMK-Mr.A.Kasirajan. M.A.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண