Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
கொரோனா நிவாரணப்பணிகளில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற து.செயலாளர்-அருப்புக்கோட்டை-திரு.அ.காசிராஜன்.M.A.,

கொரோனா நிவாரணப்பணிகளில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற து.செயலாளர்-அருப்புக்கோட்டை-திரு.அ.காசிராஜன்.M.A.,

பகிர்:

அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், கொரோனா நிவாரணப்பணிகளில் விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர்-அருப்புக்கோட்டை - திரு.அ.காசிராஜன்.M.A.,  கலந்துகொண்டு 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கடந்த 04.06.2020 முதல் தொடங்கிய நிவாரண உதவி வழங்குவது, நாளை 07.06.2020 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு.காசிராஜன் மேற்கொண்டுவரும் நிவாரண உதவியின்பொழுது கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

தகவல் உதவி: தாமோதரமூர்த்தி, அருப்புக்கோட்டை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Aruppukkottai-AIADMK-Mr.A.Kasirajan. M.A.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண