Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கவுன்சிலர் திரு.சம்பத்குமார் மற்றும் தலைவர் திரு. முருகேசன்.

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கவுன்சிலர் திரு.சம்பத்குமார் மற்றும் தலைவர் திரு. முருகேசன்.

பகிர்:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியம், உக்கரம் ஊராட்சியில் நடைபெற்றது. 


இதில் ஒன்றிய கவுன்சிலர் திரு.சம்பத்குமார் மற்றும் உக்கரம் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.M.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நோய்தடுப்பு பற்றிய குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு திரு.சம்பத்குமார் மற்றும் திரு. முருகேசன் - Mr.Sampathkumar & Mr.Murugesan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண