Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ஈசநத்தம் ஊ.ம.தலைவருக்கு காவல்துறை உயர் அதிகாரி பாராட்டு.

ஈசநத்தம் ஊ.ம.தலைவருக்கு காவல்துறை உயர் அதிகாரி பாராட்டு.

பகிர்:

கரூர் மாவட்டம் ஈசநத்தம் ஊராட்சியில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை கடுமையாக பின்பற்றும் வகையில் ஒலிபெருக்கியில் மூலமும், சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிப்பை மேற்கொண்டு வரும் 

ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.N.ராமசாமி அவர்களுக்கு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாண்டியராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு நம்ம தலைவருக்கு காவல்துறை உயர் அதிகாரி பாராட்டு.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண