தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
கொரோனா நோய் தடுப்பு பணியில் நம் ஊராட்சிமன்றத் தலைவர்கள்

கொரோனா நோய் தடுப்பு பணியில் நம் ஊராட்சிமன்றத் தலைவர்கள்

Admin 29 May 2020 | 05:22 PM
பகிர்:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்பரவலை தடுக்கும் பணியில் நமது பஞ்சாயத்து தலைவர்கள் ஈடுபட்டனர். தலைவர்கள் தங்கள் பகுதியில் முழுவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், கரூர் மாவட்டம், ஈசநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.N.ராமசாமி, ஈரோடு மாவட்டம் உக்கரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.முருகேசன், திண்டுக்கல் மாவட்டம், சீத்தாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.செல்வராஜ்  ஆகியோர் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். (மேலும் இத்தலைவர்கள் பற்றி அறிய நீலநிறத்தில் உள்ள அவர்களின் பெயர் மீது விரல் வைக்கவும்).

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு கொரோனா நோய் தடுப்பு பணியில் நம் ஊராட்சிமன்றத் தலைவர்கள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண