Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
கொரோனா நோய் தடுப்பு பணியில் நம் ஊராட்சிமன்றத் தலைவர்கள்

கொரோனா நோய் தடுப்பு பணியில் நம் ஊராட்சிமன்றத் தலைவர்கள்

பகிர்:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்பரவலை தடுக்கும் பணியில் நமது பஞ்சாயத்து தலைவர்கள் ஈடுபட்டனர். தலைவர்கள் தங்கள் பகுதியில் முழுவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், கரூர் மாவட்டம், ஈசநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.N.ராமசாமி, ஈரோடு மாவட்டம் உக்கரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.முருகேசன், திண்டுக்கல் மாவட்டம், சீத்தாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.செல்வராஜ்  ஆகியோர் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். (மேலும் இத்தலைவர்கள் பற்றி அறிய நீலநிறத்தில் உள்ள அவர்களின் பெயர் மீது விரல் வைக்கவும்).

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு கொரோனா நோய் தடுப்பு பணியில் நம் ஊராட்சிமன்றத் தலைவர்கள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண