Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தலைவர்கள்.

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தலைவர்கள்.

பகிர்:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளிலும், நிவாரண உதவி வழங்கும் நிகழ்விலும் நமது தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில்,  ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் சக்தி நகர செயலாளர் திரு.புவுல்ராஜ் அவர்கள் 25 குடும்பங்களுக்குத் தேவையான மளிகைப்பொருட்களை வழங்கினார். 


கரூர் மாவட்டம் ஈசநத்தம் ஊ.ம.தலைவர் திரு.ராமசாமி அவர்கள் தன் சொந்த செலவில் தூய்மைக் காவலர்கள் 26 பேருக்கு 25 கிலோ அரிசி மூட்டை வழங்கினார்.

ஊ.ம.தலைவர்கள் ஈரோடு மாவட்டம் உக்கரம் - திரு.முருகேசன் அவர்களும் திண்டுக்கல் மாவட்டம் நூத்தலாபுரம் திரு.செல்வராஜ் ஆகியோர் நோய் தடுப்புப்பணியிலும், தூய்மைப்பணியிலும் ஈடுபட்டனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் நம் தலைவர்கள்.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண