Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
கலக்கும் பஞ்சாயத்து தலைவர்

கலக்கும் பஞ்சாயத்து தலைவர்

பகிர்:

கொரோனா வைரஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும், தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றிவரும் காவல்துறையினருக்கும், இராசிபுரம், 

கனகபொம்மன்பட்டி பஞ்சாயத்து தலைவர் திருமதி. முத்துலட்சுமி சிவக்குமார் அவர்கள், அரிசி, காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களும், ஊட்டச்சத்து வழங்கும் முட்டை மற்றும் தரமான குடிநீர் வழங்கி வருகின்றனர்.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kalakum Panjayathu Thalaivar Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண