தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • தலைநகரில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஊர்நாயக்கர்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா?
விளம்பரங்கள்
முதுபெரும் தலைவரின் முதலாமாண்டு தினம் அனுசரிப்பு

முதுபெரும் தலைவரின் முதலாமாண்டு தினம் அனுசரிப்பு

Radheyan 08 Feb 2022 | 11:25 PM
பகிர்:

இராஜகம்பள மகாஜன சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைப்பின் பொருளாளர் பொறுப்பு வகித்தவருமான அமரர். சங்கையா நாயக்கர் அவர்களின் முதலாமாண்டு நினைவுநாள் இன்று விடுதலைக்களம் கட்சியின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. 

விடுதலைக்களம் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்சியில்  அன்னாரின் திருவுருவப்படத்திற்கு  மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

இதில் நாமக்கல் நகர செயலாளர் சி.பாலசுப்பிரமணியம், தலைமை அலுவலக செயலாளர் மோகன். மோகனூர் ஒன்றிய இளைஞரணி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagarajan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண