தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • பத்திரப்பதிவுக்கு மூலப்பத்திரம் தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்!
விளம்பரங்கள்
திராவிட இயக்கத்தீரர் க.சுப்பு! 10-ஆம் ஆண்டு நினைவையொட்டி முரசொலி புகழாரம்!

திராவிட இயக்கத்தீரர் க.சுப்பு! 10-ஆம் ஆண்டு நினைவையொட்டி முரசொலி புகழாரம்!

Radheyan 29 Oct 2021 | 04:19 PM
பகிர்:

இராஜம்பளத்தார் சமுதாயத்தின் பெருந்தலைவர், சட்டமன்ற கதாநாயகன் , மிகச்சிறந்த தொழிற்சங்கவாதி, வழக்கறிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என பல்துறையிலும் கோலேச்சிய கம்பளத்தார் சமுதாயம் இதுவரை கண்டதும், கொண்டதுமான ஒரே ஆளுமைமிக்க தலைவர் அமரர் க.சுப்பு அவர்களின் 10-ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று, திராவிட முன்னேற்றக்கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி "திராவிட இயக்கத்தீரர்" என்ற தலைப்பில் புகழாரம் சூட்டி புகழ் வணக்கம் செலுத்தியுள்ளது.

postgallery(252)

அன்னாரின் நினைவுநாளையொட்டி சமுதாயத் தலைவர்களும், அமைப்புகளும் அவரது புகழைப்போற்றி நினைவுகூர்ந்துள்ளன. அமரர்.க.சுப்பு அவர்களின் 10-ஆம் ஆண்டு நினைவுநாளில் அவருக்கு பகழஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் அதன் தோழமை அமைப்புகளுடன் இணைந்து இன்று மாலை 7 மணிக்கு "காணொளி புகழஞ்சலி" கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அன்னாரின் புகழைப்போற்ற அனைவரையும் அழைக்கின்றோம்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு ka.subbu thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண