தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி!
விளம்பரங்கள்
நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு விசாரணை!

நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு விசாரணை!

Radheyan 23 Sep 2021 | 05:22 PM
பகிர்:

வன்னியர் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை கடந்த 20-ஆம் தேதிமுதல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர் துரைசாமி மற்றும் நீதியரசர் முரளி சங்கர் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. 20-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்பொழுது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜயன், ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அதனைத்தொடர்ந்து தினம்தோறும் பிற்பகலில் நடைபெற்று வரும் விசாரணையில் மற்ற மனுதாரர்களின் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதங்களை வைத்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண