கரூர் மாவட்டம், ஈசநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.M.N.இராமசாமி அவர்களின் தந்தையும், ஈசநத்தம் ஊரட்சியின் முன்னாள் தலைவரும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுகழக தளகர்த்தர்களில் ஒருவருமாய் விளங்கியவருமான ம.நாகுசாமி நாயக்கருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
விளம்பரங்கள்
முன்னாள் ஊ.ம.தலைவருக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!
Radheyan
31 Aug 2021 | 04:06 PM
குறிச்சொற்கள்