தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி!
விளம்பரங்கள்
கே.எஸ்.குட்டி திருவுருவப்படத்திற்கு துரைவைகோ மலர்தூவி மரியாதை!

கே.எஸ்.குட்டி திருவுருவப்படத்திற்கு துரைவைகோ மலர்தூவி மரியாதை!

Radheyan 04 Aug 2021 | 04:05 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாளான அக்'16-இல் கயத்தாரில் ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கி, மாலையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் எழுச்சிமிகு உரையாற்ற ஏற்பாடுகளை செய்துவந்த வீரபாண்டிய கட்டபொம்மன்  நினைவு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் கே.எஸ்.குட்டி கடந்த 31.07.2021 அன்று இயற்கை எய்தினார். இதனையடுத்து நேற்று (03.08.2021) கோவில்பட்டியிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற துரைவைகோ,  அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Durai Vaiko Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண