தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
ஊராட்சி மன்றத் தலைவர் காலமானார்.

ஊராட்சி மன்றத் தலைவர் காலமானார்.

Radheyan 23 May 2021 | 12:15 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் ஒன்றிய தி.மு.க. முன்னாள் செயலாளர் திரு.கிருஷ்ணன் நாயக்கர் அவர்களின் மகனும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக்கழக பிரதிநிதியும், விளாத்திக்குளம் ஒன்றியம், வேலிடுபட்டி ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.கழகத்தின் ஆற்றல்மிகு மூத்த உறுப்பினருமான திரு.சிவசுப்பிரமணிய பூபதி (வயது-67) அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 

அன்னாரை இழந்து வாடும் கழகத்தினருக்கும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்:வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

www.thottianaicker.com.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Mr.Sivasuburamaiya boopathi Thottianaicker Thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண