தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை! • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • விருப்பாட்சி கோபால நாயக்கரோடு அஸ்தமமான கம்பளத்தார் வாழ்க்கை!
விளம்பரங்கள்
மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காலமானார்.

மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காலமானார்.

Radheyan 14 May 2021 | 04:06 PM
பகிர்:

நேற்று (13.05.2021) நடந்த சாலைவிபத்தொன்றில் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தொழுவ நாயக்கர் மகாஜனசங்கத்தின் மாநில கொள்கைபரப்பு செயலாளரும்,  தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியைச் சேர்ந்தவருமான திரு.P.ஆறுமுகம் அவர்கள் இன்று (14.05.2021)  காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சமுதாயப்பணியில் துடிப்புடன் செயல்பட்ட திரு.P.ஆறுமுகம் இளம் வயதில் உயிரிழந்தது சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.  அன்னாரை இழந்துவாடும் தொழுவாநாயக்கர் மகாஜன சங்கத்தினருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு விடுதலைக்களம் சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண