Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
காலமானார்-இராசிபுரம்-திரு.M.கணேசன்.

காலமானார்-இராசிபுரம்-திரு.M.கணேசன்.

Senthilkumar 23 Jul 2020 | 05:07 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள, இராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவரும்,  நெடுஞ்சாலைத்துறையின் முன்னாள் தலைமை பொறியாளரும்,  சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின்  நன்கொடையாளருமான மறைந்த திரு.நல்லப்பன் B.E., அவர்களின் சகோதரர் திரு.கணேசன் அவர்கள் இன்று (23.07.2020) காலை மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள்,உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Rasipuram-Mr.Ganesan.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண