தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
ஆழ்ந்த இரங்கல் - P.M.சாமி அவர்கள் காலமானார்

ஆழ்ந்த இரங்கல் - P.M.சாமி அவர்கள் காலமானார்

Admin 18 Jun 2020 | 09:00 PM
பகிர்:

இந்திய விடுதலைக்கு வித்திட்ட பாஞ்சை மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நிர்வாக வணித தளங்களில் ஒன்றாக திகழ்ந்தவை தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் வட்டம், ஆதனூர் கிராமம் ஆகும். அக்கிராமத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வம்சாவழியும் ,நேரடி வாரிசு தாரர்களில் ஒருவரும் ,விருஷா இன்போடேக் நிறுவனருமான திரு. ஸ்ரீராம கட்டபொம்மனின் தந்தையாகிய திரு.P.M.சாமி அவர்கள் இன்று காலை (18.06.2020)  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


தகவல் உதவி: விஷால் வள்ளி, தூத்துக்குடி.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Passed Away - Mr.P.M.Sami
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண