Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
ONEPIXEL TECHNOLOGIES
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர்.திரு.S.மல்லுசாமி

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர்.திரு.S.மல்லுசாமி

Senthilkumar 14 Jun 2020 | 04:02 PM
பகிர்:

அமரர்.திரு.S.மல்லுசாமி

இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி:-

 வாழ்ந்தவர்கள் கோடி......

மறைந்தவர்கள் கோடி........   

 எளிமையியின்  சிகரமாய்  பாசத்தின் புகழிடமாய் ....

என்றும் சமுதாய மக்களின் மனதில் நிற்பவர்...

பாஞ்சை கோவில் முன் மண்டபம் அமைவதற்கு   அயராது பாடுபட்ட பண்பாளர்.

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு முன்னாள் செயலாளர், அமரர். திரு.S. மல்லுச்சாமி (Rtrd. Sub Registrar)  அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளில்...   

என்றும் உங்கள் நினைவுகளுடன்....

அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக்குழு, பாஞ்சாலங்குறிச்சி.


தகவல் உதவி: திரு.செந்தில்குமார், பொதுச்செயலாளர், ஆலயக்குழு.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Tribute to Mr.s.Mallusamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண