தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - வலுக்கலொட்டி. மைனர் - திரு.P.S.M. பெருமாள் நாயக்கர்

சமுதாய தியாகிகள் - வலுக்கலொட்டி. மைனர் - திரு.P.S.M. பெருமாள் நாயக்கர்

Admin 28 May 2020 | 05:16 PM
பகிர்:

அமரர்.மைனர்.திரு.P.S.M. பெருமாள் நாயக்கர்: விருதுநகர் மாவட்டம், வலுக்கலொட்டி கிராமத்தில் பிறந்த மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். தான, தர்மங்களில் பெரும் ஈடுபாடு கொண்ட மைனர்.திரு.பெருமாள் நாயக்கர் அவர்கள், தன் சமுதாய மக்களை ஒருங்கிணைக்க முதன்முதலாக ”எர்ர கொல்ல இராஜகம்பள மஹாஜன சங்கம்” என்ற அமைப்பை நிறுவி, அதன் நிறுவனத் தலைவராக இருந்து சமுதாயப் பணியைத் தொடங்கி வைத்த முன்னோடி. பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு இவரின் இல்லம் வேடந்தாங்கலாக இருந்துள்ளது என்றால் மிகையல்ல.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.P.S.M.Perumal Naicker Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண