Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - மாரனூர்- திரு.திம்ம நாயக்கர்

சமுதாய தியாகிகள் - மாரனூர்- திரு.திம்ம நாயக்கர்

பகிர்:

அமரர்.பட்டக்காரர் (எ) திரு.திம்ம நாயக்கர்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள மாரனூர் கிராமத்தை சேர்ந்தவர் அமரர்.திரு.திம்ம நாயக்கர். பெரும் செல்வந்தர் குடும்பமான இவர்களது வம்சாவளியினரை “பட்டக்காரர்” என்ற அடைமொழியிட்டு அழைக்கிறாரகள். அதாவது, அரசர்கள்,ஜமீந்தார்கள், நாட்டாமை போன்ற பதவிகளுக்கு பட்டம் சூட்டி பதவி ஏற்கும் வழக்கமானது காலகாலமாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது. அதுபோல் அந்தபகுதிக்கு பட்டக்கார்களாக இவர்களின் வம்சாவளியினர் இருந்துள்ளனர். ஆகையால் அப்பகுதியில் நடக்கும் அனைத்து சுக, துக்கங்களையும் முன்னின்று நடத்துவதுடன், குடும்ப பிரச்சினை, சமுதாய பிரச்சினை, ஊர் பிரச்சினை என எந்த பிரச்சினைகளும் தீர்வு தேடி பட்டக்காரர் வீட்டு கதவை தட்டாமல் செல்லாது என்பது இன்றைய வரைக்குமான அதிசியம். சத்தியமங்கலத்தில் பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர். இதன் மூலம் நமது சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் வேலையில் சேர்ந்து முன்னேறுவதற்கு அடித்தளமாக இருந்தது.


குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.Dimma Naicker Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண