Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - ஊத்துக்குழி . திரு. சுப்பா நாயக்கர்

சமுதாய தியாகிகள் - ஊத்துக்குழி . திரு. சுப்பா நாயக்கர்

பகிர்:

அமரர்.திரு. சுப்பா நாயக்கர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குழியை சேர்ந்தவர் அமரர் திரு.சுப்பா நாயக்கர். இராஜகம்பள சமுதாயத்தினர் விவசாயக்குடியில் பிறந்து, விவசாயம் நசிவுற்று, நாளுக்கு நாள் பின்னோக்கி சென்றுகொண்டிருந்த சமயத்தில், தொழில் துறையில் கால்பதித்து, முத்திரை பொறித்த சமுதாயத்தின் மூத்த முன்னோடி திரு.சுப்பா நாயக்கர் அவர்கள். பி.எஸ்.ஆயில் மில்ஸ் என்ற தேங்காய் எண்ணெய் ஆலையை நிறுவி சமரசமற்ற தரத்தால் வட இந்தியா வரை தன் தொழில் சாம்ராஜ்யத்தை கட்டமைத்தவர். அவர் மறைந்தாலும் இன்றளவில் பி.எஸ். பிராண்டு எண்ணெய்க்கென்றே வாடிக்கையாளர் வட்டம் மும்பை, சென்னை, அகமதாபாத் போன்ற பல்வேறு நகரங்களில் இருப்பது தொழிலிலும், தரத்திலும்அவர்  கடைபிடித்த நேர்மை விளங்கும்.


குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.Subba Naicker Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண